Browsing Tag

writer_Ku_ELAKKIYAN

வாழ்வென்பது வேறொன்றுமில்லை… ஆகச்சிறந்த நம்பிக்கை!

இந்த வாழ்வை ஒரு மீனைப் போல நீந்த முடியுமா? என்றவளிடம் அதை நாம் ஒரு நதியைப்போல எதிர் கொள்ளலாம் என்றேன். அணையைப் போல தடுக்கப்பட்டால்... என்றவளிடம் அதை வெள்ளம் போல உடைக்கலாம் என்ற போது இமைகளை அகல விரித்து வாழ்வெனும் ஒளியை அவள் கண்களில் சூடிக்…