Browsing Tag

vallalar quotes

வேருக்கும் பூவுக்குமான தொடர்பே வாழ்க்கை!

நிலத்தின் அடியில் ஓடும் நீரோடை கண்ணுக்குத் தெரியாது. ஆனால், நீரோடை காரணமாக நிலத்தின் மேற்பரப்பு பசுமையாகக் காணப்படும். பெயர் தெரியாத பலர் செய்த நன்மைகளினால்தான், இன்றும் நாம் பசுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! - வள்ளலார்