Browsing Tag

senthoor_pari

2 லட்சம் மரங்கள், 15 நீர்நிலைகள் பாதுகாப்பு: இயற்கைச் சேவையில் ‘எக்ஸ்நோரா’ செந்தூர் பாரி

திருவாரூரை பூர்வீகமாகக் கொண்டவர் தொழிலதிபர் செந்தூர் பாரி. எக்ஸ்நோரா இன்டர்நேஷனல் பவுண்டேசன் தலைவராக, தமிழ்நாடு முழுவதும் பசுமைவெளிகளை உருவாக்கும் சமூக நோக்குடன் சிட்டாகப் பறந்து பணிகள் செய்கிறார்.