Browsing Tag

nilavu_sitharatha_veli_book_review

எளிய மனிதனுக்கான எழுத்துக்களே இன்றைய தேவை!

’நிலவு சிதறாத வெளி’ புத்தகத்தின் தலைப்பே ஈர்க்கும் வகையில் அமைத்துவிட்ட படைப்பாளி காடன் (எ) சுஜை ரகு. திருப்பூரை வாழ்விடமாகக் கொண்ட ஒளிப்படக்காரரான இவருக்கு இது முதல் தொகுப்பு