Browsing Tag

iru thenir kopaigal iruvarkkumidaiyil book

ஒரு தேநீர் இடைவேளை எத்தனை அவசியம்!?

ஒரு தேநீர் இடைவேளை எத்தனை அவசியமாகிறது... உறவுக்குள் பாலமாய், புரிதலுக்கான அவகாசமாய், வேலையின் இறுக்கம் தளர்த்த, மனதின் இரைச்சலை அணைக்க... இது எதற்கும் இல்லையென்றாலும் சரி அருகருகே அமர்ந்திருக்கும் அந்த தருணத்தின் இனிமை மட்டுமே போதும்.