Browsing Tag

enakuriya_idam_enge_book

வகுப்பறை அனுபவங்களை இலக்கியம் ஆக்கும் முயற்சி!

தங்களுக்குரிய இடம் எங்கே என்பதனை மாணவர்கள் உணர்ந்து கொள்ளவும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உரிய இடம் எது என்பதை அறிந்து, அவர்களுக்கு வழி காட்டவும் இந்த புத்தகம் ஒரு தூண்டுகோலாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.