Browsing Tag

Dr. Avvai Natrajan

தந்தைக்கு மகன் ஆற்றியிருக்கும் சிறப்பு!

ஔவையின் சிந்தனைப் புதையல் என்ற தலைப்பின் கீழ் தனது தந்தையும் முன்னாள் துணைவேந்தரும் தமிழறிஞருமான ஔவை நடராசன் அவர்களின் கையெழுத்தில் பதிவானவற்றை 412 பக்கங்கள் ஒரு நூலாக சிறப்பாக தொகுத்துத் தந்திருந்திருக்கிறார் தற்போது தமிழ் வளர்ச்சித்…

வேர் நிலைத்தால்தான் கிளைகளும் இலைகளும் செழிக்கும்!

தங்களது குழந்தைகளை நன்கு வளர்த்து நிறைய மதிப்பெண்களை வாங்குவதற்குப் பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். தாய்மார்கள் அந்தத் தொண்டினைச் செய்ய வேண்டும். அதற்கு உதவியாக நாங்கள் இருக்கிறோம். வேர் நிலைத்தால்தான் மரம் நன்றாக இருக்க முடியும்.