Browsing Tag

Bava Chelladurai

இழப்போடு நின்றுவிடுவதில்லை வாழ்க்கை!

நாம் எவ்வளவு இழந்தாலும், இழப்போடு வாழ்க்கை நின்றுவிடுவதில்லை; வாழ்க்கை நம்மை அதன்போக்கில் கரம் பற்றி அழைத்துச் சென்று கொண்டே இருக்கிறது; உறவுகளை, நம்பிக்கைகளை, பற்றை என இழந்தபோதும் புதிதாக ஒன்றை இட்டு நிரப்பிக் கொண்டே இருக்கிறது இவ்வாழ்வு!