Browsing Tag

வைக்கம் முகம்மது பஷீர்

பசியைக் கடந்து செல்வது எளிதல்ல!

பசித்த பொழுதுகளில் என்னால் வேறு எதையும் செய்ய முடியாது. அத்தோடு எனது பசியை பற்றிய கவலையின்றி உலகம் இயங்கி கொண்டிருக்கிறது என்ற ஆதங்கமும் பசியைப் பகிர்ந்து கொள்ள முடியாத சூழலின் மீதான ஆத்திரமும் எழுத வைத்தது. பசியை கடந்து செல்வது…

மனதில் உள்ள பாரத்தை இறக்கிச் செல்லும் ‘மதில்கள்’!

மலையாளப் புனைவிலக்கிய உலகில் தனிப் பெரும் சுல்தானாகத் திகழ்ந்த வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய மனத்தை நெகிழ வைக்கும் மகத்தான காதல் சித்திரமான ‘மதிலுகள்’ நாவலின் தமிழாக்கத்தை சுகுமாரன் மேற்கொண்டுள்ளார்.