Browsing Tag

மையத்தைப் பிரிகிற நீர் வட்டங்கள் நூல்

மையத்தைப் பிரிகிற நீர் வட்டங்கள்!

உரைநடை என்பது வாழ்வின் அசலான, இயல்பான பக்கங்களை பூத்தொடுக்கும் லாவகத்துடன், வார்த்தைகளை அழகாகக் கோர்த்து, அப்படியே சொல்கிறவை. கவிதைகளின் மொழியிலோ இயற்கையின் படைப்புக் கலை தவழும்.