Browsing Tag

மெய்யழகன் விமர்சனம்

உறவுகளும் நட்பும் அவசியம் என உணர்த்தும் ‘மெய்யழகன்’!

அன்பு எப்போதும் நீரோடையின் இயல்பைக் கொண்டது. அருவியாக, காட்டாறாக, கடலாகப் பொங்கினாலும், அதன் ’ஸ்பரிசம்’ மிக மென்மையானது. அதனாலோ என்னவோ, ‘மெய்யழகன்’ படமும் திரையில் மெதுவாக நகர்கிறது.