Browsing Tag

நாடக_சபா

எம்.ஜி.ஆர் எனும் சகாப்தம்!

கோடிகள் சம்பாதித்து, பாதியை தானமாக எழுதி, மீதியையும் தனது குடும்பத்துக்கு நிரந்தரமாக தராமல், அவர்கள் காலத்துக்குப் பின்னர் கட்சிக்கும் பொதுவுக்கும் வருமாறு உயிலெழுத ஒரு மனம் வேண்டும். அது மக்கள் திலகம் என்னும் மாபெரும் தலைவனுக்கு மட்டுமே…