Browsing Tag

தாயின் காலடி

எழுத்தென்பது நம்மை நாமே நேசிக்க வைக்கும் கண்ணாடி!

மனிதன் இரண்டு இடங்களில் தான் மண்டியிட வேண்டும் ஒன்று தாயின் காலடியின் கீழே, இன்னொன்று சுனை ஊற்றின் தண்ணீரை அள்ளிப் பருகும்போது.