Browsing Tag

கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து

பணத்தை விட அன்பும் சேவையுமே உயர்ந்தவை!

‘பணம் கொடுத்து யாருக்கும் உதவி செய்துவிடலாம்’ என்ற என் எண்ணம் அன்று சுக்கு நூறாகிப்போனது. ’பணத்தை விட அன்பும், நாம் பிறர்க்கு செய்யும் சேவையும் மிக மிக உயர்ந்தவை’ என்று அன்னை தெரசா அன்று எனக்கு உணர்த்தினார்.