Browsing Tag

கவியரசர் கண்ணதாசன்

இன்பமும் துன்பமும் நிரந்தரமல்ல!

கோடையில் குளம் வற்றிவிட்டதே என்று கொக்கு கவலைப்படக் கூடாது; மீண்டும் மழைக்காலம் வருகிறது; மழைக்காலம் வந்துவிட்டதென்று நதி குதிக்கக் கூடாது; அதோ வெயில்காலம் வந்து கொண்டிருக்கிறது! - கவியரசர் கண்ணதாசன்