Browsing Tag

கதிர் ஆனந்த்

வெற்றியை நோக்கிப் பயணப்படுகின்றாரா ஏ.சி.சண்முகம்!

சென்ற தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட ஏ.சி.சண்முகம் இம்முறை அதிகார பலம், பணபலத்தை மீறி வெற்றி பெறுவார் என்கின்ற நம்பிக்கையும் தொகுதி வாக்காளர்களிடம் காணப்படுகிறது.

தமிழகத் தேர்தல் களத்தில் வாரிசு வேட்பாளர்கள்!

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள தொகுதிகள் 39. இதில் வாரிசுகள் 17 இடங்களில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 5 பேர்.