Browsing Tag

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

சக மனிதனின் மீதுள்ள அன்பை உணரச் செய்யும் நூல்!

உலகில் ஒரு தனி மனிதனால் என்னென்ன சாதனைகள் செய்யப்பட்டது என்பதை பற்றியும், தனி மனிதன் உலகின் மீது எவ்வளவு அக்கறையும் சக மனிதனின் மீது எவ்வளவு அன்பும் வைத்திருக்கிறான் என்பதை பற்றியும் விளக்கியுள்ளார் ஆசிரியர்.