Browsing Tag

நடிகர் சிவகுமார்

ஒரு பாடலுக்குள் பல புதுமைகள் செய்த இளையராஜா!

படத்தில் இரண்டு சிவகுமார், இரண்டு மீரா பாடுவதாகக் காட்டுவார்கள். ஆடியோ பதிவில், இந்த வரிகள் ஒன்றின்மீது ஒன்று ஓவர்லேப் ஆவதாக இருக்கும். டிஜிட்டல் இசைப் பயன்பாடு, கணினிப் பயன்பாடு வராத காலத்தில் இப்படி இசையமைத்திருப்பது சாமர்த்தியமான, சவாலான…

நாகேஷ் வீட்டில் இருந்த நான் வரைந்த ஓவியம்!

1970 ஜனவரி 6-ம் தேதி அந்த ஓவியத்தை நான் வரைந்து முடித்து நாகேஷ் கையில் கொடுத்து, ‘இது என் அன்பளிப்பு!’ என்று சொன்னபோது, அதைக் கண்ணில் ஒற்றிக்கொண்டு அவர் வாங்கிக் கொண்டது படமாக அப்போது மனதில் வந்து நின்றது.