Browsing Tag

தா.பாண்டியன்

பன்முகப்பார்வை கொண்ட மார்க்சீயவாதி!

தா.பாண்டியன் – சீரிய சிந்தனையாளார். தமிழகத்தின் மொழி, இன வரலாறு குறித்த பண்பாட்டு தரவுகளை சமூகவியல், அறிவியல் மற்றும் மானுடவியல் அடிப்படையில் பகுத்தாய்ந்து உணர்ந்த கற்றறிந்த அறிஞர்.

“சிறுவனாக இருந்தபோதே கைதானேன்”

தா.பாண்டியன் அஞ்சலி  * பொதுவுடமை இயக்கத்தில் தனித்துத் தெரிந்து கொண்டிருந்த குரல் தா.பாண்டியனுடையது. தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் தெளிந்த உச்சரிப்புடன் எழுதுவது போலவே உணர்ச்சி வேகத்துடன் பேசக்கூடியவர். இந்தியப் பொதுவுடமைக் கட்சியில் தமிழ்…