Browsing Tag

சிவகுமார்

நினைவுகளால் நிறைந்த புகைப்படங்கள்!

சிவகுமார் அண்ணனுடன் எனது மூத்த அண்ணன் பொ. சந்திரசேகரனும் ஆறு ஆண்டுகள் ஓவியக் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள், ஓன்றாகவே ஓவியம் வரைய தமிழகமெங்கும் சுற்றியவர்கள், ஒன்றாகவே ஸ்பாட் பெயிண்டிங் (Spot Painting) வரைந்தவர்கள்.

நினைவில் நிற்கும் நவரச திலகத்துடன்!

அருமை நிழல்: 1982 ஆகஸ்ட் மாதம் நவரச திலகம் முத்துராமன் படப்பிடிப்பிற்காக நீலகிரி சென்றபோது காலமானார். அதற்குச் சில தினங்களுக்கு முன்பு திரைக்கலைஞருடன் சிவகுமாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் உயிர்ப்பான நிழலைப் போல் இருக்கிறது.