Browsing Tag

எழுத்தாளர்_வண்ணநிலவன்

மனிதர்களுக்கு வியப்புகளும், கொண்டாட்டங்களும் தேவை!

‘எஸ்தர்’ சிறுகதையை எழுதும்போது, அதற்கு இவ்வளவு பாராட்டு கிடைக்கும் என்று நினைத்ததில்லை. ‘எஸ்தர்’ கதைக்கு ஏன் இத்தனை பாராட்டு என்பது இன்னமும் புரியவில்லை.