3,000 ரூபாயில் தொடங்கி, ஆண்டுக்கு 3 கோடி வருமானம்!
மும்பையில் உள்ள வாசாய் என்ற ஊரைச் சேர்ந்த சுமித்ரா ஷிங்கேவுக்கு தன் கணவனை இழந்தபோது வயது 30. மகனுக்கு 5 வயது ஆகியிருந்தது. இருவருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. கையில் செலவுக்குப் பணமில்லை. குழந்தையைக் காப்பாற்ற வேலை தேடினார் சுமித்ரா.…