பிரதமர் சொல்லி இப்படிப் பண்றீங்களா?
சோ-வின் “ஒசாமஅசா” தொடர் ; 20
எழுத்தும், தொகுப்பும் ; மணா
பிரதமராக அன்று இருந்த இந்திராகாந்தியை நான் சந்தித்த நிகழ்வு எதிர்பாராத ஒன்றுதான். ‘துக்ளக்’கை துவக்கி அப்போது இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தன. இந்திராகாந்தியை நான் கடுமையாக…