ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், புதுவை வந்த ராகுல்காந்தி சோலை நகரில் மீனவர்களுடன் கலந்துரையாடினார்.
அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரிக்குச் சென்றார். அங்கு…