“உங்களால் மட்டுமே முடியும்”
சென்னையின் மையத்தில் இருக்கும் சாஸ்திரிபவன்.
எப்போதும் சந்தடியுடன் இருக்கும் அந்த வளாகத்தில் நுழைந்த 29 வயது இளைஞனான முத்துக்குமார் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்புகிறார்.
சிறிது நேரத்தில் தன்னுடலைக் கொளுத்திக் கொண்டு எரிந்து அதே…