பிரிவு!
காலம்
சாய்ந்து கொண்டிருக்கிறது.
விரல் நுனிகளைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய்.
பேசவில்லை நீ.
ஆனாலும் உன் தொடுதல்
குளிர்ச்சியான நீர்ப்பெருக்காய்
உடலினுள் ஜில்லிட்டு ஓடுகிறது.
எனக்குப் புரிகிறது
பிரியும் வேளையில்
பாஷை சறுக்கிக் கொண்டு…
Recover your password.
A password will be e-mailed to you.