“ஒரு வழி அடைபடும் போது ஒன்பது வழி திறக்கும்’’
மிக மென்மையான குரல் வலிமையாகவும் இருக்க முடியுமா?
முடியும் என்பதைப் போலிருக்கிறது பி.பி.எஸ் என்கிற பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸின் மென்மையான குரல்.
காற்றில் சில்லெனப் பறக்கும் சிறகுடன் தான் அந்தக் குரலை ஒப்பிட முடியும்.
“காலங்களில் அவள்…