Browsing Category

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்

அன்பைப் பொழிவதில் எம்.ஜி.ஆருக்கு ஈடு இணை கிடையாது!

அண்ணன் எம்.ஜி.ஆரும் நானும், அப்போதும் சரி, இப்போதும் சரி, எந்த இடத்தில் இருந்தாலும், அரசியல் காரணமாக வேறுவேறு பாதையில் பயணித்தாலும், எப்போதாவது திடீரென சந்தித்துக் கொண்டால், கண்களில் அன்பைத் தேக்கிக் கொண்டு, இருவரும் சிறிது நேரம் எங்களையே…

நடிகரின் ரசிகர் மன்றத்தை பிரதமர் திறந்து வைத்த பெருமை எம்.ஜி.ஆருக்கு மட்டுமே!

பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியால் எம்ஜிஆர் ரசிகர்மன்றம் திறந்து வைக்கப்பட்டது. ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தை பிரதமர் திறந்துவைத்த பெருமை எம்ஜிஆருக்கு மட்டுமே உண்டு.

இன்றும் உயிர்ப்போடு இருக்கிறார் எம்.ஜி.ஆர்.!

எம்ஜிஆரை நேசிக்கும் தொண்டர்கள் மனங்களில் இன்றும் உயிர்ப்போடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் எம்ஜிஆர் என்பதுதான் வரலாறு உணர்த்தும் உண்மை.

சாலமன் பாப்பையாவின் அந்தக் காலம்!

சாலமன் பாப்பையாவுக்குப் பிடித்தமானவர்கள் திரு.வி.க.வும், பாரதியும். மேடையில் ஆவேசத்தின் உச்சியில் பாப்பையா இருந்தபோது ஒரு ‘க்ளிக்’.

அன்னை தெரசாவை எம்.ஜி.ஆர் நினைவூட்டிய விதம்!

1984 - கொடைக்கானலில் பெண்களுக்கான ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க, அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். முடிவு செய்த ஆண்டு.

வேர் நிலைத்தால்தான் கிளைகளும் இலைகளும் செழிக்கும்!

தங்களது குழந்தைகளை நன்கு வளர்த்து நிறைய மதிப்பெண்களை வாங்குவதற்குப் பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். தாய்மார்கள் அந்தத் தொண்டினைச் செய்ய வேண்டும். அதற்கு உதவியாக நாங்கள் இருக்கிறோம். வேர் நிலைத்தால்தான் மரம் நன்றாக இருக்க முடியும்.

ஜானகி நூற்றாண்டு விழா கொண்டாடுவதை மனப்பூர்வமாக வரவேற்கிறோம்!

டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் உறவினரும், டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவருமான முனைவர். குமார் ராஜேந்திரன் வெளியிட்டிருக்கிற அறிக்கை. சென்னையில் நேற்று (26.12.2023) கூடிய அதிமுக இயக்கத்தின் செயற்குழு…

என்றும் இனிக்கும் ‘பல்லாண்டு வாழ்க’!

ஒரு படத்தின் டைட்டில் முதல் தியேட்டரில் வெளியானபின் கிடைக்கும் வரவேற்பு வரை, அனைத்திலும் கவனம் செலுத்திய திரை நட்சத்திரம் எம்ஜிஆர். அந்த காலகட்டத்தில், நடிப்பு மட்டுமல்லாமல் இதர துறைகளிலும் அவரைப் போன்று ஈடுபாடு காட்டியவர்கள் எவருமில்லை…

எம்.ஜி.ஆர்: கலைத் துறையின் ஒளிமிகுந்த சுடர்!

கலைஞர் கருணாநிதி புகழாரம் அண்மையில் விகடன் வெளியிட்ட ‘கலைஞர் - 100: விகடனும் கலைஞரும்’ நூல் சமகாலத்தின் வரலாற்று ஆவணம். திருக்குவளை பிறப்பு துவங்கி, மெரினா வரை அந்தந்த காலகட்டம் சார்ந்த அரிய புகைப்படங்களுடன் கூடிய தொகுப்பு. வாசிப்பின் ருசி…