Browsing Category
எம்.ஜி.ஆர் நினைவுகள்
உழைப்பவன் வாழ்வே வீதியிலே…!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ
(சிரிப்பவர்...)
உழைப்பவன் வாழ்வே வீதியிலே
உறங்குவதோ நடை பாதையிலே
இரக்கம் காட்டத்தான் நாதியில்லே…
எம்.ஜி.ஆர் ஆத்திகரா, நாத்திகரா?
வாழ வழி காட்டும் எம்.ஜி.ஆர்: தொடர் - 4
எம்.ஜி.ஆர் ஆத்திகரா, நாத்திகரா? அதுவும் ஆரம்ப காலத்திலிருந்து தி.மு.க.வில் இருந்தவர், ஈ.வே.ரா. அவர்களுடன் பழகியவர், நாத்திகக் கருத்துக்களை வெளிப்படையாகப் பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்த அறிஞர்…
தலைவனும் ஒன்றுதான்; தொண்டனும் ஒன்றுதான்!
கேள்வி: பணத்தால் மனிதன் ஆக்கப்படுகிறானா, அல்லது மனிதனால் பணம் ஆக்கப்படுகிறதா?
எம்.ஜி.ஆர்: நோட்டுகளும், நாணயங்களும் எங்கே யாரால் உருவாக்கப்படுகின்றன என்பது இன்னமுமா தெரியவில்லை? போகட்டும், அடிக்கடி கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன என்று…
மக்கள் திலகம் உருவாக்க விரும்பிய கல்கியின் ‘சிவகாமியின் சபதம்’!
எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர். தொடர்- 24
செல்வி பத்மா சுப்பிரமணியம் அவர்களின் தந்தை தான் பிரபல டைரக்டர் கே.சுப்பிரமணியம் அவர்கள். அவரிடமும், அவரது குடும்பத்தாரிடமும் மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும் உள்ளவர் இந்தத் தோட்டத்துத்…
வெளிவராத சில எம்.ஜி.ஆர். படங்கள்!
* கவிஞர் கண்ணதாசன் தயாரிப்பில் எம்.ஜி.ஆர். நடித்த சரித்திரப் படம் 'பவானி'. சில நாட்கள் படப்பிடிப்போடு நின்றுபோனது.
* 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்துக்கு பிறகு 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ' என்ற படம் தொடங்கப்பட இருப்பதாக…
நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
ஏமாற்றாதே ஏமாற்றாதே
ஏமாறாதே ஏமாறாதே
(ஏமாற்றாதே...)
அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும்
எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்
சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்
தக்க சமயத்தில் நடந்தது…
மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் தருவதாக இருந்தால் வா!
மாநில உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் போக்கு அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி துவங்கி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வரை பலரிடமும் தொடர்ந்திருக்கிறது. என்னதான் கூட்டணியில் அங்கம் வகித்தாலும் தங்களுடைய மாநிலம் சார்ந்த அடிப்படைத் தேவைகளுக்கு இவர்கள்…
தொண்டர்களை மிகவும் மதித்த எம்.ஜி.ஆர்.!
1972-ல் அ.தி.மு.க. துவக்கப்பட்டபோது அதற்கு அடித்தளமாக இருந்தவர்கள் அவருடைய ரசிகர்களும், தொண்டர்களும் தான். அ.தி.மு.க. என்ற பெயரையே உருவாக்கி மக்கள் திலகத்திடம் வழங்கியதும் ஒரு தொண்டர்தான். அ.தி.மு.க. உருவாவதற்கு முன்பே கழகக் கொடியை முதலில்…
எம்.ஜி.ஆர் இல்லத்தை அரசு அங்கீகரித்த நினைவில்லமாக மாற்ற வேண்டும்!
பெங்களூருவில் இருந்து திருமதி சசிகலா தமிழகம் வந்து சேர்ந்திருக்கும் நிலையில், ‘எம்.ஜி.ஆர் புரட்சி சங்கம்’ சார்பில் அதன் மாநிலச் செயலாளர் மோதிர சண்முகம் முன்வைக்கும் சில கோரிக்கைகள்.
அதிமுக சார்பில் வைக்கப்படும் போஸ்டர்கள், பேனர்களில்…
அன்புக்கு அர்த்தம் இவர்தான்!
எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர். தொடர்-23
ஏ.வி.எம்.சரவணன் அவர்களை எல்லோருக்கும் தெரியும். இவரை அநேக நேரங்களில் எனது அன்பு நாயகர் அழைக்கிற விதம் கொஞ்சம் வித்தியாசமாகவே இருக்கும். அவரை அவரது வீட்டில் உள்ள மூத்தவர்கள் “சரவணீ” என்று தான்…