Browsing Category

எம்.ஜி.ஆர் நினைவுகள்

பாரதியின் உறவினரைக் கௌரவித்த எம்.ஜி.ஆர்!

* 1983 ஆம் ஆண்டு. மகாகவி பாரதியின் மனைவி செல்லம்மாளின் ஊரான கடையத்தில் அப்போது வசித்து வந்திருக்கிறார் பாரதியின் மைத்துனியான சௌமினி அம்மாள். அப்போது அவருக்கு வயது 73. திருமணம் செய்து கொள்ளாத வாழ்க்கை. முதியோர் பென்ஷன், வாடகைப் பணமுமாக…

பல பத்திரிகையாளர்களை உருவாக்கிய பெருமை ‘தாய்’க்கு உண்டு!

ராசி அழகப்பனின் ‘தாயின் விரல்நுனி’ தொடர் - 4 எல்லோரும் மதிக்கக்கூடிய மிகச்சிறந்த ஒரு இலக்கிய இதழ் ‘முல்லைச்சரம்’. அதை நடத்துபவர் கவிஞர் பொன்னடியான். பாரதிதாசன் வழித்தோன்றல். பாரதிதாசன் விருது பெற்றிருக்கிறார். பாரதிதாசனையும் தமிழையும்…

மூன்று முதல்வர்களின் அஞ்சலி!

அருமை நிழல்:  * முதலமைச்சராக இருந்த அறிஞர் அண்ணா மறைந்த தினம். அவரது உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலில் பெருங்கூட்டம். அன்றைக்கு நடந்த இறுதி ஊரவலம் கின்னஸ் ரெக்கார்ட் ஆனது. அன்றைக்கு ராஜாஜி ஹாலில் அமர்ந்திருந்த முன்னாள் முதல்வர்கள்…

எம்.ஜி.ஆர் டாக்டர் பட்டம் பெற்ற போது கலைஞர் சொன்னவை?

அருமை நிழல் :  * தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கு வித்தியாசமான காஸ்ட்யூமாக அது இருந்தது. ஆம்... கௌரவ டாக்டர் பட்டம் பெறுவற்கான உடையுடன் இருந்தார் எம்.ஜி.ஆர். சிவப்பு அங்கி, சற்றே சரிந்த கருப்புத் தொப்பி சகிதமான உடையுடன் அவர்…

மயானம் வரை நடந்தே வந்த எம்.ஜி.ஆர்!

-ஆர்.எம்.வீரப்பனின் அனுபவம் “கே.ஆர்.ராமசாமியிடமிருந்து 1953-ம் வருடம் புரட்சித் தலைவர் விருப்பப்படி அவரது அனுமதியுடன் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனியில் நிர்வாகியாக சேர்ந்தேன். அதன் பின்னர் கலை உலக நிர்வாகி, எம்.ஜி.ஆர்.…

வள்ளலாக வாழ்ந்த கலைவாணரும், எம்.ஜி.ஆரும்!

எம்.ஜி.ஆர். அறிமுகமான ‘சதி லீலாவதி’ படத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் நடித்துள்ளார். தொழில் முறையிலும் வயதாலும் எம்.ஜி.ஆருக்கு மூத்தவர். ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆருக்கு பல வகைகளில் உதவியதோடு,…

நாடோடி மன்னன் – எம்.ஜி.ஆரின் அரசியல் முன்னோட்டம்!

தோல்விகளே முன்னுதாரணங்களாக இருக்க, வெற்றிச் சிகரத்தைத் தொடும் பயணம் எளிதானதல்ல. சினிமாவில் மட்டுமல்ல, தனது வாழ்க்கையிலும் அப்படியொரு கட்டத்தை அனாயாசமாகக் கடந்தவர் எம்.ஜி.ஆர். அதற்குக் காரணமான திரைப்படம் ‘நாடோடி மன்னன்’. உண்மையைச் சொன்னால்,…

திருமதி வி.என்.ஜானகி அம்மையாரின் 98-வது பிறந்தநாள்!

திருமதி. ஜானகி எம்.ஜி.ஆர் அவர்களின் 98-வது பிறந்தநாளையொட்டி அதிமுக பொதுச் செயலாளரான திருமதி. வி.கே.சசிகலா விடுத்திருக்கிற அறிக்கை: பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் மனைவியும், தமிழக முன்னாள் முதல்வருமான திருமதி…

கடவுள் என்னும் முதலாளி!

நினைவில் நிற்கும் வரிகள்: பாடலாசிரியர் மருதகாசியின் நினைவுநாள் (13, பிப்ரவரி 1920 – 29 நவம்பர் 1989) எளிமையான வரிகளின் மூலம் திரையிசையில் தடம் பதித்த திரைப்படம் பாடலாசிரியர் மருதகாசி 4000 பாடல்கள் வரை எழுதியிருக்கிறார். மக்கள் திலகம்…

திரைக் கலைஞர்களைப் பிரிக்காதீர்கள்- எம்.ஜிஆர்!

உலக நாட்டியப் பேரொளி பத்மினிக்குப் பாராட்டுவிழா நடத்திய நடிகர்சங்கம் 1957 ஆம் ஆண்டு. மாஸ்கோவில் நடந்த உலக இளைஞர் விழாவில் கலந்து கொண்டு நாட்டியமாடினார்கள் தமிழகத் திரைப்படக் கலைஞர்களான பத்மினியும், ராகினியும். அவர்களுக்கு முதல் பரிசு…