Browsing Category

எம்.ஜி.ஆர் நினைவுகள்

அன்றைய சினிமா இதழின் அட்டைப்படம்!

அருமை நிழல்: மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், சரோஜாதேவி நடிப்பில், எம்.ஏ.திருமுகம் இயக்கத்தில்  சாண்டோ சின்னப்பா தேவரின் தயாரிப்பில் உருவான படம் ‘தர்மம் தலை காக்கும்’. 1963 ஆம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்ற இந்தப் படத்திற்கு, அப்போது…

எம்ஜிஆர் தொண்டர்களுக்கு அளித்த மதிப்பு!

புரட்சியார் ரசிகன் என்ற பெயரில் வீரபத்திரன் அவர்கள் மாதமிருமுறை இதழ் நடத்தினார். 01.06.1973 இதழ் திண்டுக்கல் தேர்தல் வெற்றி மலராக வெளியிடப்பட்டது. அதன் அட்டைப்படத்தில் இரட்டை இலை சின்னமும், ஒரு இலையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உருவமும்,…

மக்கள் திலகம் எம்ஜிஆரும், கவித்திலகம் மருதகாசியும்!

''நினைத்ததை முடிப்பவன்" படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது அதில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்கள் இரு வேடம் ஏற்றிருந்தார்கள். அதில் இரண்டு பாடல்கள் எடுத்தும் அவருக்கு முழுத்திருப்தி ஏற்படாததால் என்னைக் கூப்பிட்டு…

பாராட்டுவதிலும் மன்னாதி மன்னன் தான் எம்.ஜி.ஆர்!

கதை, வசனகர்த்தா ஆரூர் தாஸின் அனுபவம் “எம்.ஜி.ஆர்., கே.ஆர்.விஜயா, குமாரி ரத்னா நடித்த வேட்டைக்காரனுக்கு அடுத்த படமான ‘தொழிலாளி’ படப்பிடிப்பு வாகினியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அன்று மாலைச் சிற்றுண்டி இடை நேரத்தின்போது தேவரண்ணன் என்னைத்…

எம்ஜிஆருக்கு திருப்தி இல்லாமல் போன கண்ணதாசன் பாடல்!

நினைவில் நிற்கும் வரிகள் : 1975 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த 'நினைத்ததை முடிப்பவன்' படத்திற்காக கண்ணதாசன் எழுதிய ஒரு பாடல் எம்.ஜி.ஆருக்குத் திருப்தி இல்லை. புலமைப்பித்தனும் வாலியும் எழுதிப் பார்த்தார்கள். இறுதியில் மருதகாசியை…

கோவையில் பார்த்த எம்.ஜி.ஆர். படங்கள்!

நடிகர் சத்யராஜ் வெரைட்டி ஹால் தியேட்டரின் உரிமையாளர் சாமிக்கண்ணு வின்சென்ட், என் அப்புச்சி (தாய்வழி தாத்தா) நடராஜ காலிங்கராயரின் நண்பர்தான். என் அப்புச்சி 1920-ல் லண்டன் சென்று படித்தவர். வெரைட்டி ஹால் எனக்குத் தெரிய டிலைட் தியேட்டர்…

நளினமான நடனத்தால் மெஸ்மரிஸம் செய்த மாணவிகள்!

பொன்மனச் செம்மல் டாக்டர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாளையொட்டி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டிய நாடகம் நடைபெற்றது. கல்லூரியைச் சேர்ந்த நாட்டியத்துறை மாணவியரின்…

அன்புக்கு முதலிடம் தந்த எம்.ஜி.ஆர்.!

மக்கள் திலகம் டாக்டா்.எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாளை இன்று நாடு முழுவதும் அவரது தொண்டா்கள், ரசிகா்கள் உட்பட பலரும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனா். இந்நிலையில் புரட்சித் தலைவரை நினைவுகூறும் விதமாக அவா் குறித்து சிறு மீள் பதிவு… பொன்மனச்…

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?

- முனைவர் குமார் ராஜேந்திரன் * மக்கள் திலகம் டாக்டா்.எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாளான இன்று அவரை நினைவு கூறும் விதமாக எம்.ஜி.ஆரின் திரைப்படப் பாடல்கள் குறித்த பதிவு… எம்.ஜி.ஆரின் திரைப்படப் பாடல்களுக்கு அவருடைய திரைப்பயணத்தில் முக்கியமான…

மனதுக்கு மட்டும் பயந்துவிடு!

நினைவில் நிற்கும் வரிகள்: *** என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே... (என்னதான் நடக்கும்) பின்னாலே தெரிவது அடிச்சுவடு முன்னாலே இருப்பது அவன்வீடு நடுவினிலே நீ…