Browsing Category
எம்.ஜி.ஆர் நினைவுகள்
தமிழ் பண்புக்கு நான் அடிமை…!
நினைவில் நிற்கும் வரிகள்:
அன்புக்கு நான் அடிமை
தமிழ் பண்புக்கு நான் அடிமை
நல்ல கொள்கைக்கு நான் அடிமை
தொண்டர் கூட்டத்தில் நான் அடிமை
(அன்புக்கு நான்...)
இன்பங்கள் இங்கே பொங்கி வழியும்
முகங்கள் நான் பார்க்கிறேன்
இதயம் எல்லாம் பாலைவனம் போல்…
அன்னை இல்லத்து உபசரிப்பு!
அருமை நிழல்:
அன்னை இல்லத்திற்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை விருந்துக்கு அழைத்திருந்தார் நடிகர் திலகம் சிவாஜி. விருந்தின் போது சிவாஜி, கமலா அம்மாள், பாலாஜி ஆகியோர்.
படம் உதவி : ஞானம்
ஆணவத்துக்கு அடி பணியாதே…!
நினைவில் நிற்கும் வரிகள் :
***
மனுசன மனுஷன் சாப்பிடுராண்டா தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே
(மனுசன மனுஷன்...)
மானம் பொழியுது பூமி விளையுது தம்பி பயலே
நாம வாடி வதங்கி வளப்படுதுறோம் வயலே
ஆனால் தானியமெல்லாம் வலுத்தவருடைய…
‘பட்டிக்காட்டுப் பொன்னையா’ படப்பிடிப்பில்!
அருமை நிழல்:
பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்த படங்களில் பட்டிக்காட்டுப் பொன்னையாவும் ஒன்று. பி.எஸ்.ரங்கா இயக்கத்தில் 1973, ஆகஸ்ட் 10 ம் தேதி வெளியான இந்தப் படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.
‘பட்டிக்காட்டுப்…
அலிபாபாவும் 40 திருடர்களும்-பிரமிப்பின் அடுத்த கட்டம்!
தமிழ்த் திரையின் வெற்றித் தடங்கள் - தொடர்
ஒரு நடிகர் ஆக்ஷன் ஹீரோவாக மாறுவது ஒரு இரவில் அல்லது ஒரு திரைப்படக் காட்சியில் நிகழ்ந்துவிடாது. அப்படிப்பட்ட பிம்பத்தைச் சூடிக்கொள்ள, பெரிய உயரத்தை எட்டுவதற்கான படிக்கட்டுகளாகப் பல படங்கள் அமைய…
அரசியலைத் தாண்டி நட்புப் பாராட்டியவர் எம்.ஜி.ஆர்!
- தமிழறிஞர் ம.பொ.சிவஞானம்
“நினைவிலுள்ளதை வைத்துக்கொண்டு சொல்லுகிறேன். 1956 ஜூன் 26, சென்னை செயின்ட் மேரிஸ் மண்டபத்தில் எனது ஐம்பதாவது ஆண்டு நிறைவு விழாவிலே நான் முதன்முதலாக புரட்சித் தலைவரைச் சந்தித்தது நினைவில் இருக்கிறது. அதற்கு முன்னே…
‘எங்க வீட்டுப் பிள்ளை’க்கு மரியாதை!
அருமை நிழல்:
‘எங்க வீட்டுப் பிள்ளை’ - பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. அதில் வரும் ஒரு காட்சியில் ஹோட்டல் ஒன்றில் இரண்டு எம்.ஜி.ஆர்-களும் அடுத்தடுத்துச் சாப்பிடும் காட்சி தனக்குப் பிடித்த ஒன்றாகச்…
நல்ல உடற்கட்டுக்கு என்ன செய்ய வேண்டும்?
வாசகர் கேள்வி :
உங்கள் முகத்தில் தாடையின் கீழ்ப்பக்கத்தில் ஒரு பள்ளம் இருக்கிறது. அது உங்களுக்கு மிகவும் அழகாக இருக்கிறது. அது கத்தியால் ஏற்பட்ட காயம் என்கிறேன் நான். என் நண்பன் சொல்கிறான், நீங்கள் பிறக்கும் போதே இருந்ததாக. எது உண்மை?…
மக்கள் திலகத்திற்கும் மாவீரனுக்கும் நெருக்கமானவர்!
அருமை நிழல்:
*
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பல முக்கியமான பாடல்களை எழுதியுள்ள புலவர் புலமைப்பித்தன் பாசம் காட்டிய மற்றொருவர் மாவீரன் பிரபாகரன். எம்.ஜி.ஆருக்கும், பிரபாகரனுக்கும் இடையில் இணைப்புப் பாலமாக இருந்தவரும் இவர் தான்.
எம்ஜிஆர்
அருமை நிழல்:
துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, அவரது நண்பரும் தீவிர முருக பக்தருமான சாண்டோ சின்னப்பா தேவர், தினமும் கோயிலில் எம்.ஜி.ஆர். பெயருக்கு அர்ச்சனை செய்து மருத்துவமனை சென்று பிர…