Browsing Category

எம்.ஜி.ஆர் நினைவுகள்

தியாகத்தின் மறு உருவமாகத் திகழ்ந்த ஜானகி அம்மா!

-நடிகை குட்டி பத்மினி அன்னை ஜானகி – 100 : சிறப்புப் பதிவு  ஜானகி அம்மாவை என்னுடைய ஐந்து வயதிலிருந்தே எனக்குத் தெரியும். ஜானகி அம்மாவும், எம்.வி.ராஜம்மாவும் நெருங்கிய தோழிகளாக இருந்தனர். எம்.வி. ராஜம்மாவின் கணவர் தான் இயக்குநர்…

பெருந்தன்மைக்கு ஓர் உதாரணம் எம்.ஜி.ஆர்.!

‘நினைத்துப் பார்க்கிறேன்’ என்ற தலைப்பில் 1992 ஆம் ஆண்டில் இயக்குநர் ஸ்ரீதரின் வாழ்வை கல்கி வார இதழில் தொடராக எழுதியவர் பத்திரிகையாளரான எஸ்.சந்திர மௌலி. நன்றியுடன் அதிலிருந்து ஒரு பகுதி: “இந்தி நடிகர் ராஜேந்திரகுமார் என் நெருங்கிய நண்பர்…

இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த மனிதர் எம்.ஜி.ஆர்.!

எம்ஜிஆர் இதயத்தில் ஏழை மக்கள் நலன்கள் பற்றிய அக்கறை அதிகமாக இருந்தது. அவர்களது தேவைகள் அறிந்து அவர் செய்த பொருளாதார உதவிகள் காலத்தால் அழியாதது.

தமிழே நீ பகைவென்று முடிசூடி வா!

நினைவில் நிற்கும் வரிகள்: *** ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலை கடல் ஓய்வதில்லை ஆடி வா ஆடி வா ஆடி வா ஆடப் பிறந்தவளே ஆடி வா புகழ் சேரப் பிறந்தவளே பாடி வா இடை என்னும் கொடியாட நடமாடிவா குழல்…

நல்லதை நினைத்தே போராடு…!

நினைவில் நிற்கும் வரிகள் *** என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே… (என்னதான் நடக்கும்) பின்னாலே தெரிவது அடிச்சுவடு முன்னாலே இருப்பது அவன்வீடு நடுவினிலே நீ…

உயர்ந்தவரென்ன, தாழ்ந்தவரென்ன?

நினைவில் நிற்கும் வரிகள் : இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு! எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு! (எத்தனை பெரிய) உயர்ந்தவரென்ன…

இலங்கையில் எம்.ஜி.ஆர். பிறந்த வீடும் வரலாறும்!

தென்னிந்திய திரைத்துறையில் என்றுமே அசைக்க முடியாத நட்சத்திரமாக பிரகாசித்தவர், தமிழக அரசியலில் எவராலும் மறக்க முடியாத ‘புரட்சித் தலைவராக’ விளங்கும் எம்.ஜி.ஆர் என அன்பாக அழைக்கப்படும் எம்.ஜி.ராமச்சந்திரன் இலங்கையில் பிறந்தார். இலங்கையின்…

பாடலை மாற்றாமல் படத்தை மாற்றிய வாலி!

எம்ஜிஆரின் பெரும்பாலான பாடல்களில் அவருடைய அரசியல் பிரவேசத்தை தன் பாடல் வரிகளின் மூலம் அற்புதமாக வெளிப்படுத்தியவர் கவிஞர் வாலி. அப்படி எம்ஜிஆரின் ஒரு பாடலுக்கு அவர் பல்லவி போட அதை எம்.எஸ்.வி மறுத்துள்ளார். அதாவது “புத்தம் புதிய புத்தகமே,…

ஜானகி அம்மாவிடம் இருந்த கொடைத் தன்மை!

- நடிகை சச்சு அன்னை ஜானகி - 100 : சிறப்புப் பதிவு  ஜானகி அம்மா அவர்களுடன் நான் நெருக்கமாகப் பழகவில்லையென்றாலும் எனக்கு தெரிந்த சில நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நாங்கள் எல்லோரும் எனது அக்கா ‘மாடி’ லெட்சுமியுடன் மயிலாப்பூரில்…

 வெளிவராத எம்.ஜி.ஆர். படங்கள்!

கமல்ஹாசன், ராதா, ரேவதி நடிக்க பாரதிராஜா இயக்கிய படம் ‘ஒரு கைதியின் டைரி’. இளையராஜா இசையில் உருவான "பொன்மானே சோகம் ஏனோ’’ எனும் தேன் சொட்டும் பாடல் ஊட்டியில் படமாக்கப்பட்டது. அப்போது முதலமைச்சராக இருந்த புரட்சித்தலைவர் ஊட்டியில் தங்கி…