Browsing Category
எம்.ஜி.ஆர் நினைவுகள்
மறுபிறவி எடுத்த மக்கள் திலகம்!
காலிலே ஒரு விபத்து; தலையிலே ஒரு விபத்து! முதலும், முடிவும் நடந்துவிட்டது! இனி எம்ஜிஆரை யாரும் எதுவும் செய்ய முடியாது!
திடீர் திருமணம்… திடீர் பரிசு…!
1980-களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் தளபதிகளில் ஒருவராக திகழ்ந்தவர் டாக்டர் கோ.சமரசம். காவேரிப்பட்டணம் சட்டமன்ற உறுப்பினர். 1977, 80 மற்றும் 84 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர்.…
3 ஆண்டுகள் தயாரிப்பில் இருந்த ‘ரிக்ஷாக்காரன்‘!
ரிக்ஷாக்காரன் படத்தில் நடித்ததற்காக 1971-ல் இந்தியாவின் சிறந்த நடிகராக எம்.ஜி.ஆர் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு ‘பாரத்’ விருது வழங்கப்பட்டது.
‘காவல்காரன்’ எதிர்கொண்ட சவால்கள்!
காவல்காரன் பிரமாண்ட வெற்றி பெற்றது. நூறாவது நாள் விழா மேடையில் எம்ஜிஆருக்கு தங்கப்பதக்கம் அணிவித்து நெகிழ்ந்தார், அண்ணா.
தொண்டர்களே அசலான பலம் என உணர்த்திய எம்ஜிஆர்!
அருமை நிழல்:
அ.தி.மு.க துவக்கப்பட்ட போது விழா ஒன்றில் தொண்டர்களுடன் கை உயர்த்திய எம்.ஜி.ஆர்.
அருகில் கே.ஏ.கிருஷ்ணசாமியும், நாஞ்சில் மனோகரனும்.
பிரமிப்பு ஏற்படுத்திய அன்றைய வரவேற்பு!
1957-ம் ஆண்டு சீனப்பிரதமர் சூ-யென்-லாய் அவர்கள் சென்னை வந்தபோது, கலைவாணர் அவர்கள் தலைமையில், தென்னிந்திய நடிகர் சங்கம் அவருக்கு வரவேற்பு அளித்து கவுரவித்தது.
அந்த நாட்களில் தென் இந்திய நடிகர் சங்கத்தின் செயல்பாடுகளை நினைத்தாலே…
அண்ணாவின் ‘இதயக்கனி’யாக எம்.ஜி.ஆர் மாறியது எப்படி?
மரத்தில் ஒரு கனி பழுத்து தொங்கி கொண்டிருந்தது - அது யாருடைய மடியில் விழுமோ என்று பார்த்துக் கொண்டிருந்தேன் - நல்ல வேளையாக அந்தக்கனி என்னுடைய மடியிலே வந்து விழுந்துவிட்டது - அந்தக் கனியை எடுத்து நான் பத்திரமாக என் இதயத்தில் வைத்துக் கொண்டேன்
யேசுநாதர் படத்தில் நடிக்காததற்கு எம்ஜிஆர் சொன்ன காரணம்!
எம்.ஜி.ஆரின் பர்சனல் மேக்கப் மேனாக கடைசி வரை அவருடனேயே இருந்த பீதாம்பரம் அவர்களின் மகன் டைரக்டர் பி.வாசு, தன் தந்தைக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையேயான நட்பு குறித்து விளக்கமளிக்கிறார்.
பரங்கிமலையில் எம்.ஜி.ஆரின் வெற்றி: ஒரு ரீ வைண்ட்!
எம்.ஜி.ஆர் கழுத்தில் கட்டுடன், மருத்துவமனையில் இருப்பது போன்ற சுவரொட்டி தொகுதி முழுக்க ஒட்டப்பட்டது. எம்.ஜி.ஆர். நேரில் பிரச்சாரம் செய்த விளைவுகளை, அந்த சுவரொட்டி ஏற்படுத்தியது. பரங்கிமலையில் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதுமே அந்த…
எம்.ஜி.ஆர் எனும் சகாப்தம்!
கோடிகள் சம்பாதித்து, பாதியை தானமாக எழுதி, மீதியையும் தனது குடும்பத்துக்கு நிரந்தரமாக தராமல், அவர்கள் காலத்துக்குப் பின்னர் கட்சிக்கும் பொதுவுக்கும் வருமாறு உயிலெழுத ஒரு மனம் வேண்டும். அது மக்கள் திலகம் என்னும் மாபெரும் தலைவனுக்கு மட்டுமே…