Browsing Category

எம்.ஜி.ஆர் நினைவுகள்

துக்ளக் ‘சோ’ பற்றி எம்.ஜி.ஆர்.!

15.02.1970 அன்று வெளிவந்த 'துக்ளக்' இதழில் துக்ளக் பத்திரிகையை விமர்சித்து, துக்ளக் பத்திரிகையிலேயே மூன்று பக்கங்கள் எழுதியிருந்தார் எம்.ஜி.ஆர். அதில் தன்னுடைய விமர்சனத்தை இப்படி முடித்திருந்தார். “எது எப்படி இருந்தாலும், இந்த நேரத்தில்…

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆட்சிக் காலச் சாதனைகள்!

- நூலாக்கியிருக்கும் முன்னாள் மேயர் சைதை துரைசாமி புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றி இன்றைக்கு அதிலும் தேர்தல் நெருங்கிய நிலையில் பலர் பேசுகிறார்கள். அவருடைய ஆட்சியைப் பற்றித் தெரியாத நிலையிலும் சிலர் பேசி பரபரப்பை…

எம்.ஜி.ஆரின் பரந்து விரிந்த உள்ளம்!

-கவிஞர் கண்ணதாசன் கேள்வி : உங்களுக்கு ஆஸ்தானக் கவிஞர் பதவி கொடுக்கப்பட்டிருப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? கவிஞர் கண்ணதாசன் பதில் :  இந்தப் பதவி எவ்வளவு பெரியது, சிறியது என்ற விஷயத்தை விட, எவ்வளவு விஷயங்களை மறந்து…

அன்னை ஜானகி எம்ஜிஆர்-100: சில நினைவுகள்!

நவம்பர் 30 ஆம் தேதி அன்று தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் மேலான தலைமையில் சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தேறி இருக்கிறது அன்னை ஜானகி அம்மையாரின் நூற்றாண்டுத் துவக்க விழா.…

புரட்சித் தலைவரின் திரையுலகச் சாதனைகள்!

தமிழ்ப் படங்களிலேயே முதன்முதலில் வெள்ளிவிழா கொண்டாடிய படம் எம்.ஜி.ஆர் நடித்த ‘தக்ஷயக்ஞம்'. தமிழ்ப் படங்களிலேயே இரண்டாவதாக வெள்ளி விழா கொண்டாடிய படம் 'அசோக்குமார்'. முதல் படமான 'சதிலீலாவதி'யில் புரட்சி நடிகர் தன் சொந்தக் குரலில் பாடி…

எது வந்தாலும் ஏற்றுக்கொள்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது ஊர் அறிந்த உண்மை நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை (நான் உங்கள்…) காலம்தோறும் பாடம் கூறும் மாறுதல் இங்கே தேவை ஏழை எளியோர் துயரம் போக்கும் செயலே எந்தன் சேவை இதயம்…

எம்.ஜி.ஆர். கொண்டுவந்த திட்டங்களில் மிகச் சிறந்த திட்டம்!

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது 1985 - இல் பள்ளிக்கூடங்களில் தொடங்கப்பட்ட சத்துணவுத் திட்டம் மிக முக்கியமான நிகழ்வாகும். 1982 – ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி இந்தத் திட்டத்தை அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். திருச்சி மாவட்டம் பாப்பாக்குறிச்சியில்…

மனித நேயர் எம்.ஜி.ஆர்.!

- முனைவர் குமார் ராஜேந்திரன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நினைவு தினப் பகிர்வு **** ‘மக்கள் திலகம்’, ‘புரட்சித் தலைவர்’, ‘வாத்தியார்’ என்று அவரைக் கொண்டாடிய தொண்டர்களாலும், நேசித்த மக்களாலும் எம்.ஜி.ஆர் அழைக்கப்பட்டாலும், உறவினர்களுக்கு அவர்…

நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய் வருத்தக்கூலி தரும். ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தேவனென்று போற்றுவோம் அன்னை இதயமாக அன்பு வடிவமாக…

மக்கள் மனதில் நிற்பவர் யார்?

அருமை நிழல்: படப்பிடிப்புத் தளத்தில் ஜெமினி கணேசன், சின்னப்பா தேவர், சரோஜாதேவி மற்றும் படப்பிடிப்புக் குழுவினருடன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.