படித்ததில் ரசித்தது:
1 எழுதத் தொடங்கு, அசல் வாக்கியங்கள் சிலவற்றையாவது எழுது.
2 தினந்தோறும் தூங்கி எழுந்தவுடன் முதல் வேலையாக காலையில் ஒரு மணி நேரமாவது எழுது.
3 எழுதாது இருக்கும்போது கதைபற்றி யோசிக்காதே. எழுத உட்காரும்போதுதான் உன் கதை உருவாக வேண்டும்.
4 ஒவ்வொரு நாளும் முதலில் எழுதியதை ஒரு முறையாவது படி.
5 உணர்ச்சியை விவரிக்காதே. அதை நிகழ்த்து. வாசகன் உன் உணர்ச்சியை உணரச் செய்.
6 பென்சிலைப் பயன்படுத்து.
7 சுருக்கமாக எழுது. நாவல் என்றால் வளவள என்று எழுத வேண்டும் என்று அர்த்தம் இல்லை.
நன்றி: இந்திரன் முகநூல் பதிவு