இன்ப, துன்பங்கள் ஒன்று கலந்ததே வாழ்க்கை!

இன்றைய நச்:

வளர்ச்சியிலும் மாற்றங்களிலும்
நன்மையும் தீமையும் கலந்து தானிருக்கும்,
அதை நாம் தேர்ந்து கொள்ளும் முறையிலும் வகையிலும்
அது நமக்கு சாதகமாகவோ பாதகமாகவோ அமையக்கூடும்!

– ஜெயகாந்தன்

You might also like