எதையும் கடந்து செல்லப் பழகுவோம்!

படித்ததில் ரசித்தது:

தற்கால வாழ்வில் எந்த நிகழ்விற்கும் துவக்கம் எதுவென்றோ, முடிவு எது என்றோ அறிய முடியாது. நிகழ்வின் இடையில் நாம் அதை எதிர்கொள்கிறோம். வெற்றி கொள்கிறோம் அல்லது வீழ்த்தப்படுகிறோம் அல்லது கடந்து போகிறோம்!

– எஸ்.ராமகிருஷ்ணன்

You might also like