ஆழ்ந்த சிந்தனை அமைதி தரும்!

இன்றைய நச்:

எது செய்தாலும்
யோசித்த பிறகே செய்;
ஆழ்ந்து யோசிப்பதற்கு
எப்போதும் அமைதியோடு இரு;
அந்த அமைதி வேண்டுமெனில்
பரபரப்பு இல்லாமல்
இருக்கக் கற்றுக் கொள்!

– எழுத்துச் சித்தர் பாலகுமாரன்

You might also like