பேரன்புக்கும் பெரும்பகைக்கும் நடுவே நாம்!

படித்ததில் ரசித்தது:

ஒரு பக்கம் பெரும்பகை,
மறுபக்கம் பேரன்பு;
நடுவில் எழுப்பப்பட்ட
மதில் சுவர்தான் மனிதன்!

– நரன் எழுதிய ‘வேட்டை நாய்கள்’ (உப்பு மனிதர்களின் பகையும் கதையும்) என்ற நாவலிலிருந்து.

You might also like