எது அறியாமை?!

படித்ததில் ரசித்தது:

இந்த உலகில்
ஏன் துன்பம் இருக்கிறது என்பதற்கு

ஆயிரம் விளக்கங்கள் உள்ளன;
அதில் ஒன்று அறியாமை;

அறியாமை என்றால்
அறிவின் பற்றாக்குறை அல்ல;
ஆனால், உள்ளுக்குள்
என்ன நடக்கிறது
என்பதைப் பற்றிய அறியாமை!

– ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி (31 ஜனவரி 1962-ல் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பேச்சிலிருந்து ஒரு பகுதி.)

#ஜிட்டு_கிருஷ்ணமூர்த்தி #ஜே_கிருஷ்ணமூர்த்தி #j_krishnamoorthy #j_krishnamoorthy_thoughts

You might also like