இயற்கையை உணரும் மனதே போதும்!

தாய் சிலேட்:

நமக்கு
அணுகுண்டு செய்யும்
பெரிய அறிவெல்லாம்
தேவையில்லை;
அவரைச்செடி பூக்கும்
மனசுதான் வேணும்!

– கோ.நம்மாழ்வார்.

You might also like