ஒருபோதும் சோர்ந்து விடாதீர்கள்!

பல்சுவை முத்து:

நாம் வாழும் வாழ்க்கை
கடினமாக இருந்தாலும்
சோர்ந்து விட வேண்டாம்.

நீங்கள் முன்பு செய்த உதவிகள்,
யாரோ ஒருவர் மூலம்
உங்களுக்கே
பல உதவிகளாய்த்
திரும்பக் கிடைக்கும்;
கலங்காதீர்கள்!

– கௌதம புத்தர்

You might also like