இப்படியாக மனிதன்!

பல்சுவை முத்து:

இவன் பசுவின் பாலைக் கறந்தால்
பசு பால் தரும் என்கிறான்;
காகம் இவன் வடையை எடுத்தால்
காகம் வடையைத்
திருடிற்று
என்கிறான்
இப்படியாக மனிதன்!

– காசி ஆனந்தன்

You might also like