இருப்பவர்களிடமிருந்து இல்லாதவற்றைக் கற்பதே வாழ்க்கை!

பல்சுவை முத்து:

நான் அதிகமாக
பேசுபவரிடமிருந்து மௌனத்தையும்
சகிப்புத் தன்மை அற்றவர்களிடமிருந்து
சகிப்புத் தன்மையையும்
இரக்கமற்றவர்களிடமிருந்து
இரக்கத்தையும்
கற்றுக் கொண்டேன்!

– கலீல் ஜிப்ரான்

You might also like