காலம் வரும் வரை காத்திருப்போம்!

தாய் சிலேட்:

எல்லோரும்
நிம்மதியாக வாழும்
ஒரு காலம் வரும்;
அதுவரை பொறுமையோடு
காத்திருப்போம்!

– சுந்தர ராமசாமி

You might also like