வாசித்துக் கொண்டே இரு!

பல்சுவை முத்து :

புத்தகங்களை
வாசித்துக் கொண்டே இரு;

ஆனால் புத்தகம் என்பது
வெறும் பக்கங்கள் மட்டுமே
சிந்தித்தல் எனும் அதன் நீட்சியை
நீதான் கற்றுணர வேண்டும்!

– மாக்ஸிம் கார்க்கி

You might also like