தணியாத பேராசை துன்பத்தையே தரும்!

பல்சுவை முத்து:

“நம் மகிழ்ச்சியையும் செல்வத்தையும் கொள்ளைக் கொள்ளும் இந்த நிலையிலா இன்பங்கள் உலகில் மாயை போன்றவை. மனித மனத்திற்கு, மேலும் மேலும் இதயத்தில் ஆசையை இறுத்துகிற மனத்திற்கு வெறியூட்டுபவை.

வான்புகழுற்றவனேயானாலும் அவாவுக்குப் பலியாகிறவன், உண்மையின்பம் காணுவதில்லை எனும்போது.

அழிவுறு உலக மானுடர் எம்மாத்திரம்? அவாவெனும் தாகம் மிகுந்தவன் எப்போதுமே இன்பங்களால் தணிவதில்லை. காற்றோடு நட்பு கொண்ட தீ எரிபொருளினால் தணிவதில்லை என்பது போல்”.

– ‘பேராசான்’ கௌதம புத்தர் –

You might also like