இந்தக் கணத்தில் வாழ்ந்திடுவோம்!

பல்சுவை முத்து :

நாளை என்பதைப் பற்றி பேசுவதைவிட
இன்றைக்கு இந்தக் கணம்
கையிலிருக்கும் வேலையை செம்மையாய்
முழு ஈடுபாட்டோடு செய்வோம்;

இன்றைய திமிர்
இன்றைய அகங்காரம்
இன்றைய சோம்பல்
நாளைய வாழ்க்கையை பாதிக்கும்;

இன்றைய நேர்மை,
இன்றைய உழைப்பு,
நாளைய வாழ்க்கையை
சரி செய்யும்!

– பாலகுமாரன்

You might also like