மனித குலத்தின் விடுதலையை முன்னிறுத்தும் வாசிப்பு!

படித்ததில் ரசித்தது :

ஒருவன் எப்போது புத்தகங்களை வாசிக்கத் தொடங்குகிறானோ, அப்போதே அவன் சார்ந்த சமூகம் சந்திக்கும் சிக்கல்களுக்கான ஒரு கண்ணியை வெட்டி எறிய முற்படுகின்றான்.

வாசிப்பு என்பது ஒரு தனிமனிதச் செயல் அல்ல. அதில்தான் ஒட்டுமொத்த மனித குலத்திற்கான விடுதலையும் அடங்கியுள்ளது.”

– எழுத்தாளர் ஆ.தமிழ்மணி.

(ஜூன் 2016- ‘மேன்மை’ மாத இதழில் எழுதிய கட்டுரையில் இருந்து…)

You might also like