வாழ்க்கையில் எதுவும் சொல்லிவிட்டு வருவதில்லை!

இன்றைய நச்:

வாழ்க்கையில் எதுவும்
சொல்லிவிட்டு
வருவதில்லை;

ஆனால்,
வந்த எதுவும்,
எதையாவது

சொல்லிக் கொடுக்காமல்
போவதில்லை..!

– கவிஞர் ஜோ மல்லூரி

You might also like